tag:blogger.com,1999:blog-2562856185051452442.post6996744926698154042..comments2023-07-03T22:09:07.971+05:30Comments on சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: ஏதோ எழுதுகிறேன்.sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2562856185051452442.post-39041320449807556642013-10-16T07:14:43.627+05:302013-10-16T07:14:43.627+05:30கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள். தங்களின் குரல் உலகெங்...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள். தங்களின் குரல் உலகெங்கும் பரவட்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-73094867818925454872013-10-15T23:53:31.483+05:302013-10-15T23:53:31.483+05:30உங்கள் அம்மன் பாடல் கேட்டேன். நன்றாக உள்ளது கேட்க...உங்கள் அம்மன் பாடல் கேட்டேன். நன்றாக உள்ளது கேட்க. <br />இத்தனை கவிஞ்சர்கள் வலைக்கு சென்று கவிதைக்கு மெட்டு போட்டு, பாடி, அப்லோட் செய்து.......மலைக்க வைக்கிறது உங்கள் திறமை......RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-34450733063435063172013-10-15T22:02:03.980+05:302013-10-15T22:02:03.980+05:30நீங்கள் பாடித் தந்திருக்கும் பிற கவிஞர்களின் பாடல்...நீங்கள் பாடித் தந்திருக்கும் பிற கவிஞர்களின் பாடல்களையும் (இப்போது பார்வதியின் மாரியம்மன் பாடலையும்) வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேட்டு மகிழ்கிறேன். தாத்தா குறிப்பிட்ட அனைத்து கவிஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-89214758450401072682013-10-15T21:58:24.071+05:302013-10-15T21:58:24.071+05:30அன்பினிய தாத்தா, உங்கள் பதிவைப் படித்து எனக்குக் க...அன்பினிய தாத்தா, உங்கள் பதிவைப் படித்து எனக்குக் கண்ணீர்தான் வந்தது. இது வரையில் எழுதிய, கிட்டத்தட்ட எல்லாக் கவிதைகளுக்குமே நீங்கள் மெட்டமைத்துப் பாடித் தந்திருக்கிறீர்கள். முதன் முதலாக நீங்கள் பாடித் தந்த போது கிடைத்த மகிழ்ச்சியும், பெருமிதமும், இப்போதும் ஒவ்வொரு முறையும் கிடைக்கிறது. சில சமயம் நீங்கள் ஏதோ உடல் நலமின்மையால் பாடா விட்டால் கூட, அதை அறியாமல், 'அடடா, இந்தப் பாடல் தாத்தாவிற்குப் பிடிக்கவில்லை போல' என்ற ஏக்கம் ஏற்பட்டு விடும். கவிதைகளாக வாசிப்பதைக் காட்டிலும், அதே சொற்கள் பாடல் வடிவம் பெறும் போது அதன் தோற்றமே மாறி விடுவதை நன்கு உணர்ந்திருக்கிறேன். அதுவும் நீங்கள் பொருளுக்குத் தகுந்தாற் போல ராகம் அமைத்து, உங்கள் குரலிலும் அதற்கான உணர்வுகளைக் குழைத்து, அனுபவித்துப் பாடும் அழகே தனிதான். ஆயிரம் பாடல்கள் மெட்டமைத்துப் பாடுவது என்பது சாதாரண விஷயமில்லை. பலப்பல கவிஞர்களும் சுப்பு தாத்தா என்னுடைய பாடலைப் பாட மாட்டாரா என்று ஏங்கும் அளவிற்கு உங்கள் பணியைச் செய்து வருகிறீர்கள். நீங்கள் பாடுவதும், எழுதுவதும் எங்கள் அனைவருக்கும் உற்சாக டானிக் மாதிரி மேலும் எழுத ஊக்கம் தருகிறது. என்னுடைய புலம்பல்களையெல்லாம் அழகான பாடல்களாக்கித் தரும் உங்கள் அன்பிற்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய முடியும்? நீங்களும் பாட்டியும் இன்னும் நீண்ட நெடுங்காலம் ஆரோக்கியத்துடன் ஆனந்தத்துடன் வாழ நான் எப்போதும் வணங்குபவளை வேண்டிக் கொள்கிறேன். பாட்டிக்கும் உங்களுக்கும் என் பணிவன்பான வணக்கங்கள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-24070536771886773752013-10-15T20:32:27.013+05:302013-10-15T20:32:27.013+05:30தங்களுக்கு என்றும் பணிவான வணக்கங்கள் ஐயா!..தங்களுக்கு என்றும் பணிவான வணக்கங்கள் ஐயா!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-48779875542693650422013-10-15T17:47:54.657+05:302013-10-15T17:47:54.657+05:30ஐயா... வணக்கம்!
உங்கள் திறமையை அறியாதார் உளரோ... ...ஐயா... வணக்கம்!<br /><br />உங்கள் திறமையை அறியாதார் உளரோ... இந்த வயதிலும் என்னமாதிரிப் பாடுகின்றீர்கள்...<br />யூடியூப்பில் பெரும் சாதனையை நிகழ்த்திவிட்டீகளே!...<br /> அருமை! அருமை ஐயா!!..<br /><br />உங்களை நினைக்கையில் உள்ளம் பூரிக்கின்றது!.. உங்கள் மனங்களில் விற்றிருக்கும் இத்தனை ஜாம்பவான்களாகிய கவிஞர்களுடன் என்னையும் இணைத்து இங்கு குறிப்பிட்டதைப் பார்த்ததும் என் கண்கள் என்னும் குளம் அணைக்கட்டை உடைத்து வெள்ளம் பிரவாகமாக பெருக்கெடுத்துவிட்டது...<br /><br />உங்கள் குரலில் என் பாடல்களும் அமையப் பெற நான் என்ன தவம் செய்தேனோ...<br /><br />நீங்கள் என் கவிதைகளைப் பாடத்தொடங்கிய பின்னர் நான் எழுதும் ஒவ்வொரு தடவையும் உங்கள் நினைவும் வந்து என் மனதில் ஒட்டிக்கொள்ளும். கூடவே இந்தப் பாடலையும் எங்கள் சுப்பு ஐயா பாடுவாரோ என்று நினைக்கத் தவறுவதும் இல்லை...<br />என் கவிதைகளைப் பாடலாக்கிய அத்தனையும் எனக்கு அந்த மெட்டும் பாடலும் மனதில் அப்படியே பதிவாகிவிட்டதையா... தனிமையில் என் ஹம்மிங்கில் உங்கள் குரலில் பாடிய இப்பாடல்கள் எப்பவும் இருக்கும்...<br /><br />நீங்கள் கூறிய கவிநயாவின் பாடல்கள் உண்மையில் அற்புதமானவைதான்! நானும் அவர் பக்கம் பார்த்திருக்கின்றேன்...<br />இப்படி இன்று இந்த அருமையான பதிவில் ஏனைய பதிவர்களையும் ஊக்குவித்து புகழ்மாலை சூட்டியுள்ளீர்கள்.. உங்கள் பெருந்தன்மை கண்டு மகிழ்கின்றேன் ஐயா!<br /><br />அனைத்துக் கவிஞர்களும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!<br /><br />உங்களுக்கு என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-51589200068755150472013-10-15T16:27:30.681+05:302013-10-15T16:27:30.681+05:30ரொம்ப நன்றி தாத்தா.. எவ்வளவு அருமையாகப் பாடி இணைத்...ரொம்ப நன்றி தாத்தா.. எவ்வளவு அருமையாகப் பாடி இணைத்திருக்கிறீர்கள்... இது என் கவிதைகளுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு சிறந்த அங்கீகாரமாக நினைக்கிறேன்.<br /><br />தாங்கள் குறிப்பிட்ட கவிஞர்கள் அனைவரின் கவிதைகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். அவர்களது கவிதைகள் குறித்தும், திருமதி.கவிநயா அவர்களின் கவிதைகள் குறித்தும் தாங்கள் குறிப்பிட்டிருந்ததைப் படிக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, திருமதி.கவிநயா அவர்களின் ஆன்மீக கவிதைகள் குறித்து, <br /><br />//// கவி நயா அவர்கள் வலை என்னைப் பொருத்த அளவில் மதுரை மீனாட்சி கோவில் நடுவே அமைந்த பொற்றாமரை குளம் போல்//// என்றும்,<br /><br />////கவி நயா அவர்கள் எழுதும் கவிதைகள் படிப்போர் நெஞ்சில் ஒரு ஆழ்ந்த ஆன்மீக உணர்வுகளை எதிரொலிக்கச் செய்வதில் சிறந்து விளங்குகின்றன என்றால் அது மிகையாகாது/// என்றும் <br /><br />குறிப்பிட்டிருப்பது அட்சர லக்ஷம் பெறும். பலமுறை இதை நான் உணர்ந்திருக்கிறேன். திருமதி.ராஜராஜேஸ்வரி அவர்களின் வலை குறித்து தாங்கள் சொன்னதையும் மகிழ்வாக ஆமோதிக்கிறேன்.<br /><br />மற்றவரை மனம் திறந்து பாராட்டுவது என்பது லேசுப்பட்ட காரியமில்லை. உங்களின் ஈடு இணையற்ற பெருந்தன்மை போற்றத்தக்கது. மிக்க நன்றி தாத்தா..<br />பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.com