tag:blogger.com,1999:blog-2562856185051452442.post6044568714752509513..comments2023-07-03T22:09:07.971+05:30Comments on சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: கூடு விட்டு கூடு sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2562856185051452442.post-2822458069258878112015-04-10T14:52:42.337+05:302015-04-10T14:52:42.337+05:30தங்கள் வருகைக்கு நன்றி.
சுப்பு தாத்தா.
தங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />சுப்பு தாத்தா.<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-17572996970626112492015-04-10T14:51:41.645+05:302015-04-10T14:51:41.645+05:30தங்கள் வருகைக்கு நன்றி.
சுப்பு தாத்தா.
தங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />சுப்பு தாத்தா.<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-20502597648433144092015-04-10T14:50:32.271+05:302015-04-10T14:50:32.271+05:30தங்கள் வருகைக்கு நன்றி.
சுப்பு தாத்தா.
தங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />சுப்பு தாத்தா.<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-37062720190258121782015-04-10T14:48:17.066+05:302015-04-10T14:48:17.066+05:30தங்கள் வருகைக்கு நன்றி.
இறந்தபின் நடப்பதை நாமே பா...தங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />இறந்தபின் நடப்பதை நாமே பார்ப்பதற்கு ஒரு சாத்தியம் இருக்குமா என நானே நினைத்தபோது உதித்த<br /><br />கற்பனையா !!<br /><br />பயணக் கட்டுரை கனக் கச்சிதம் என்று எழுதி இருக்கிரீர்கள்.<br /><br />நாமே காசு செலவழிக்காத பயணம்.<br /><br />நன்றி.<br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-12464853596884083292015-04-05T20:39:49.200+05:302015-04-05T20:39:49.200+05:30யதார்த்தம், நகைச்சுவை, கற்பனை கலந்து அற்புதப் படைப...யதார்த்தம், நகைச்சுவை, கற்பனை கலந்து அற்புதப் படைப்பு... மிகவும் இரசித்துப் படித்தேன்... சிந்திக்க வைத்ததுக்கும், மனம் விட்டு சிரிக்க வைத்ததுக்கும் மிக மிக நன்றி சுப்பு தாத்தா அவர்களே... மனமார்ந்த பாராட்டுக்கள்...<br />அன்புடன் <br />கீதா ரவி (கீர்த்தனா) <br /> Anonymoushttps://www.blogger.com/profile/16255691872372102221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-24158634204004475702015-04-04T10:55:51.200+05:302015-04-04T10:55:51.200+05:30என்ன ஒரு flow. பின்னி பெடல் எடுத்திட்டீர் சுப்பு த...என்ன ஒரு flow. பின்னி பெடல் எடுத்திட்டீர் சுப்பு தாத்தா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-37985898315924263652015-02-19T12:37:15.136+05:302015-02-19T12:37:15.136+05:30அருமையான சிந்தனை, சிந்தனையின் தொடக்கத்தில் இருந்த ...அருமையான சிந்தனை, சிந்தனையின் தொடக்கத்தில் இருந்த தெளிவு முடிவில் இல்லை ... அதாவது "நான்கு சுவற்றுக்கு நடுவில் யாரும் இல்லை என்று மனிதன் நினைப்பு இயல்பு, ஆனால் நம்மைசுற்றி ஏராளமான ஆன்மாக்கள் எப்பொதும் அனைத்து இடங்களிலும் சுற்றிக்கொண்டு இருப்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை. எனக்கும் அப்படிப்பட்ட எண்ணம் 12 வயதுவரை இருந்தது, அரவிந்தர் ஆசிரமத்தின் பிரதிநிதியான ஒரு குருவின் ஆசியில் பெற்ற ஆழ்நிலை தியானம் பயின்ற இளம் கன்று பயம் அறியாது என்பதற்கிணங்க சவாசனத்தில் தியானத்தில் இறங்கியபோது நடந்த நிகழ்வு அது மூன்று முறை என் உடலை நானே பார்த்த அனுபவம், என்னை சுற்றி ஏன் இப்படி ஒரு கூட்டம் கூச்சல் குழப்பம் தெளிவில்லாமல் ஒரு பயம் எனது கால்களை கால்பந்து விளையாடுவதுபோல எட்டி உதைத்து..... விழித்துக்கொண்டேன்... தூக்கத்தில் இருந்திருப்போமா?... தெரியவில்லை... என்ன நடந்தது தெரிந்துகொள்ள மேலும் ஒரு முயற்சி என மூன்று முறை... அதற்குமேல் ஆராய்வதற்கு நேரமில்லாமல் ஓடி ஓடி உழைத்து குடும்ப பொறுப்பு...வயதாகிப்போனதால் மனதுக்கிருந்த தைரியம், சக்தி உடலுக்கு இல்லை... ஆனால் ஒன்று நிச்சயம் உணர்வுகளின் நினைவுகள் ஆத்மாக்களுக்கு உண்டு ஆனால் ஆத்துமாக்கள் மீண்டும் பிறவி எடுக்கும்போது அவர்களின் புனர் ஜென்ம நினைவுகள் மங்கிவிடுகிறது அதாவது மறந்து போகும் எதோ ஒரு சிலருக்கு மட்டும் புனர் ஜென்ம நினைவுகளை பெற்றிருக்கிறார்கள். நன்றிகளுடன் கோகி என்கிற கோபாலகிருஷ்ணன் ரேடியோ மார்கோனி. NDM Gopal Krishnanhttps://www.blogger.com/profile/06967106400520550380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-69521854116447856652015-02-17T14:27:57.038+05:302015-02-17T14:27:57.038+05:30(எனது கவிதை படைப்பு "மங்கலம் தரும் மகா சிவராத...<br /><br />(எனது கவிதை படைப்பு "மங்கலம் தரும் மகா சிவராத்திரி (சிவ கவி)" காண வாருங்கள் )<br /><br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-74045707642122179292015-02-17T05:26:49.297+05:302015-02-17T05:26:49.297+05:30குழல் இன்னிசை !
...<br />குழல் இன்னிசை ! <br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /> <br /><br /><br /><br /><br /><br /> <br /><br />lundi 16 février 2015<br /><br /><br /><br /> <br />மங்கலம் தரும் மகா சிவராத்திரி (சிவ கவி) <br /><br /><br /><br /><br /> <br /><br />"சிவ கவி"<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />ஈசனை துதி செய்வாய் நல் மனமே<br /><br /><br />ஈகையாய் வரம் பெறுவாய் அனுதினமே<br /><br /><br />ஒரு துன்பமும் இல்லாது மறையுமே<br /><br /><br />ஓம்நமசிவாய ஓதினாலே குறையுமே !<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />இமை மூடாது உமை போற்றும் ராத்திரி<br /><br /><br />அமைந்தது அழகிய அருள்மிகு சிவராத்திரி<br /><br /><br />அமாவாசைக்கு முதல்நாள் முழு ராத்திரி<br /><br /><br />உமாபதிக்கு உகந்த மகா சிவராத்திரி !<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />அருங்குலம் தழைக்க வரும் ராத்திரி<br /><br /><br />மங்கலம் தரும் மகா சிவராத்திரி<br /><br /><br />மாசி மாதம் தேய்பிறை ராத்திரி<br /><br /><br />பூசித்துமகிழ பிறைசூடா அருள்வாய்- நீ!<br /><br /><br /><br /><br /><br /><br /><br />புதுவை வேலு<br /><br /> yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-44376316954369235922015-02-15T11:55:01.450+05:302015-02-15T11:55:01.450+05:30கூடு விட்டுக் கூடு என்று தத்துரூபமான இது வரை யாரும...கூடு விட்டுக் கூடு என்று தத்துரூபமான இது வரை யாருமே எழுதத் துணியாத ஒரு பயணக் கட்டுரை’ எழுதி விட்டீர்கள் தாத்தா. <br />பயணமும் அனுபவமும் கன கச்சிதம்!!<br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-36623343005688649722015-02-05T02:57:14.655+05:302015-02-05T02:57:14.655+05:30அன்பு தமிழ் உறவே!
ஆருயிர் நல் வணக்கம்!
இன்றைய வலை...அன்பு தமிழ் உறவே!<br />ஆருயிர் நல் வணக்கம்!<br /><br />இன்றைய வலைச் சரத்தின்,<br />திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்<br />"வலை - வழி - கைகுலுக்கல் - 2" <br />சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,<br />வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!<br />வாழ்த்துகள்!<br /><br />வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்<br />உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.<br />உவகை தரும் பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!<br />தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM <br />(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-47529270481122093052015-01-31T20:00:47.192+05:302015-01-31T20:00:47.192+05:30Kavinaya writes:
இறப்பையும் பிறப்பையும் ஒரெ பதிவில...Kavinaya writes:<br />இறப்பையும் பிறப்பையும் ஒரெ பதிவில் சுழல வைத்து விட்டீர்கள் தாத்தா. அருமையாக இருந்தது. வீட்டின் மேலேயே பற்று வைக்கும் நாம் (உடற்)கூட்டின் மீது பற்று வைப்பதில் அதிசயம் இல்லை. காருக்கு அவ்வப்போது wheel alignment செய்வார்கள், அது போல நம் புத்தியையும் அவ்வப்போது align செய்து சரியான வழியில் செலுத்துவதற்கு இந்த மாதிரி சிந்தனைப் பதிவுகள் அவசியம்தான். நன்றி <br />Reply:<br />Thank U Madam .sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-47021159207900747822015-01-30T20:00:39.574+05:302015-01-30T20:00:39.574+05:30I am just elated at your visit.
Thanks a lot.
Your...I am just elated at your visit.<br />Thanks a lot.<br />Your kolam ( siva temple ) was a delight.<br />God Bless you and your family in all your endeavours.<br />subbu thatha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-75443388311024832292015-01-30T19:59:05.559+05:302015-01-30T19:59:05.559+05:30How could matter, inherently static r energize its...How could matter, inherently static r energize itself by an impulse from within baffles even a scientific mind.<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-75926072390347996232015-01-30T19:56:40.684+05:302015-01-30T19:56:40.684+05:30நார்வே தேசத்து பயோ பிசிக்ஸ் ஆராய்ச்சியாளர் க்வாண்ட...நார்வே தேசத்து பயோ பிசிக்ஸ் ஆராய்ச்சியாளர் க்வாண்டம் அண்ட் பார்டிகில் பிசிக்சில், எடுத்து தந்த ஒரு முடிவு தான் இந்த பயோ சயிண்டிபிக் கற்பனைக்கு தூண்டுதல் அல்லது உந்துதல்.<br /><br />இத்துடன் நீங்கள் சொல்லிய மூன்று திரிகளையும் சேர்த்து நாலு ஆகிறது.<br /><br />ஐந்தாவது திரி நம் சமூகத்திடையே காணப்படும் மரபுகள். சார்ந்த சடங்குகள்.<br /><br />இந்த ஐந்துமே ஒரு கலவை இது.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.<br /><br />தங்கள் வலைக்கு வந்தேன். கலைப் பொக்கிஷம் ஒன்றை வைத்து இருக்கிரீர்கள்.<br /><br />சுப்பு தாத்தாsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-73287524336664127752015-01-30T13:52:11.553+05:302015-01-30T13:52:11.553+05:30புனரபி ஜனனம். மிக அருமை சார். நானே இறந்து பிறந்தது...புனரபி ஜனனம். மிக அருமை சார். நானே இறந்து பிறந்தது போலிருந்தது. ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்தேன். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-85068017395782340912015-01-30T10:28:19.865+05:302015-01-30T10:28:19.865+05:30Matter resolves into energy. That energy does not...Matter resolves into energy. That energy does not get destroyed, only gets recycled as matter. When did this cycle start and when will this cycle end? Who knows? Choose a theory that makes you happy and coast along the cycle in this vehicle! A fantastic blog!! Sam Murthyhttps://www.blogger.com/profile/08416438768829509387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-53053276750473944522015-01-29T17:42:55.529+05:302015-01-29T17:42:55.529+05:30கொடுத்திருந்த காணொளியும் உங்கள் கற்பனையும் பெரியவர...கொடுத்திருந்த காணொளியும் உங்கள் கற்பனையும் பெரியவர்கள் சொல்லிச் சென்ற ஆன்மீகம் -- மூன்று திரிகளாக இவைகளை இணைத்து ஒரு அரிய படைப்பு படைத்து விட்டீர்கள். மிக நல்ல பதிவு. பெரும் சிந்தனை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-70463017870274137032015-01-29T10:08:16.369+05:302015-01-29T10:08:16.369+05:30thank U so much for your visit.
thank U so much for your visit.<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-87004898665532185522015-01-29T10:07:08.728+05:302015-01-29T10:07:08.728+05:30வருகைக்கு நன்றி.வருகைக்கு நன்றி.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-68970422186135062722015-01-29T09:54:57.120+05:302015-01-29T09:54:57.120+05:30இரண்டு எதிர் நிலை ஆக உள்ள நிலையில் ஒரே சமயத்தில் இ...இரண்டு எதிர் நிலை ஆக உள்ள நிலையில் ஒரே சமயத்தில் இருக்க இயலுமா ?<br /><br /><br />ஆம். பத்திரிகிரியார் சொல்கிறார். மாண்டிருப்பது என்று.<br />மாண்டு விட்டு இருக்கவும் இயலுமோ. அப்படிப்பட்ட ஒரு நிலை<br />இந்த தூரிய நிலை அண்டத்தில்.<br />சப்தங்களின் நிசப்தம்.<br />அதுவும் அவ்வாறே.<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-62406579376890933272015-01-29T09:51:46.060+05:302015-01-29T09:51:46.060+05:30நன்றி மேடம்.நன்றி மேடம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-32476035800641523942015-01-29T09:50:31.879+05:302015-01-29T09:50:31.879+05:30//அனுபவம் பேசி இருக்கிறது.//
இது அனுபவமா எப்படி இர...//அனுபவம் பேசி இருக்கிறது.//<br />இது அனுபவமா எப்படி இருக்க முடியும் ?<br /><br />இது அட் பெஸ்ட் ஒரு சயிண்டிபிக் பிக்சன் . <br />what triggered me to write, I have again penned it at the last.you may see at your leisure.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-69443077333070710762015-01-29T09:47:27.010+05:302015-01-29T09:47:27.010+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-44221703887667191082015-01-28T20:37:01.893+05:302015-01-28T20:37:01.893+05:30இத்தனை காலம் படித்துக் கரைத்துக் குடித்ததின் விளைவ...இத்தனை காலம் படித்துக் கரைத்துக் குடித்ததின் விளைவு. இந்த அபாரக் கற்பனை. WE have to unlearn to learn something new என்பார்கள். But we hardly unlearn. What a pity. ! ரசித்துப் படித்தேன்.. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com