tag:blogger.com,1999:blog-2562856185051452442.post1893819129977710079..comments2023-07-03T22:09:07.971+05:30Comments on சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: கொன்னா பாவம் தின்னா போச்சு..sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2562856185051452442.post-84949819100332572052015-05-08T12:14:39.554+05:302015-05-08T12:14:39.554+05:30தெரிஞ்சோ தெரியாமலேயோ இதில் ஏதாவது ஒன்றை செய்யவேண்ட...தெரிஞ்சோ தெரியாமலேயோ இதில் ஏதாவது ஒன்றை செய்யவேண்டி வரும். அதற்கு கூடிய சீக்கிரம் ஒரு வழி பண்ணலாம் என்றிருக்கிறேன். அப்புறம் எந்த பாவமும் செய்யமுடியாது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-53742571050573714282015-05-08T09:29:21.826+05:302015-05-08T09:29:21.826+05:30சரிதான் ஐயா!.. வள்ளலாரின் வாக்கியங்கள் - தன் மகனை ...சரிதான் ஐயா!.. வள்ளலாரின் வாக்கியங்கள் - தன் மகனை இழந்த மனுநீதிச் சோழனின் புலம்பலாக வரும்.. படிக்கும் போதே - மனம் நடுங்கும்.. <br /><br />பழிபாவங்களைச் செய்து விட்டு பரிகாரங்களுக்காகக் கோயிலைத் தேடி வருவோரைக் கண்டு - பகவானும் தன்னை ஒளித்துக் கொள்வதாகக் கேள்வி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-27933448526370361942015-05-08T09:11:04.724+05:302015-05-08T09:11:04.724+05:30திரு சுந்தர்ஜி பிரகாஷ் அவர்களுக்கும் நன்றிகள்...திரு சுந்தர்ஜி பிரகாஷ் அவர்களுக்கும் நன்றிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-51275843594228293722015-05-08T09:10:58.616+05:302015-05-08T09:10:58.616+05:30பாருங்க தாத்தா... அவங்க சொல்றது எப்பவுமே கரெக்ட்த்...பாருங்க தாத்தா... அவங்க சொல்றது எப்பவுமே கரெக்ட்த்தான் நடக்குது...! எப்படி...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-26494341904747946262015-05-08T08:47:15.217+05:302015-05-08T08:47:15.217+05:30ஜெயின் துறவிகள் எல்லாம் மயில் பீலியால் சாலையை சுத்...ஜெயின் துறவிகள் எல்லாம் மயில் பீலியால் சாலையை சுத்தம் செய்தபடியே நடப்பார்களாம். எறும்பு, புழு போன்ற சிறு உயிரினங்கள் கூட தங்களால் பாதிக்கப் படக் கூடாது என்று! அவர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் பாவம் வந்து சேர்ந்து விடுகிறது.<br /><br />ஆனால் பரிகாரம் என்று சொன்னாலாவது முடியாதவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஏதோ ஒரு நல்ல செயல் நடந்தால் சரிதான்! அவர்களுக்கு உதவி கிடைத்தால் சரிதான்!<br /><br />:)))<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com